மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தமிழக பிரிவு தலைவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் வடமாநிலங்களான மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மத்திய ரிசர்வு படையினரின் தேடுதல் வேட்டையும் கெடுபிடிகளும் தீவிரம் அடைந்துள்ளதால் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் களம் அமைக்க திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான பணிகளை வேகமாக செய்து வருவதாக தமிழக பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்திய உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் மாநிலம் முழுவதும் குறிப்பாக [...]
சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரம் பொட்டல்மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 38), பீடி கடை வைத்துள்ளார். இவரது மனைவி திலகவதி (வயது 30). இவர்களுக்கு சித்ராபானு(10), ஜெயலட்சுமி (10), மஞ்சுளா (7) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திலகவதிக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ் (21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த முருகன் திலகவதியை கண்டித்தார். ஆனால் அவர் செல்வராஜூடனான காதலை [...]
இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் முடிசூட்டு வைரவிழாவை முன்னிட்டு டைமண்ட் ஜூப்ளி விஸ்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனை மூலம் கிடைக்கும் ரூ.51.60 கோடி ரூபாய் ராணி எலிசபெத்தின் அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது. இங்கிலாந்து மன்னர் 6ம் ஜார்ஜ் இறந்ததை அடுத்து, இங்கிலாந்து மகாராணியாக அவரது மகள் 2ம் எலிசபெத்துக்கு 1952ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் திகதி முடிசூட்டப்பட்டது. அதிகபட்சமாக 64 ஆண்டுகள் இங்கிலாந்து மகாராணியாக இருந்த விக்டோரியாவுக்கு(1837- 1901) அடுத்தபடியாக அதிக காலம் ராணியாக இருந்த பெருமை இவருக்கு [...]
பல ஆண்டுகளாக காத்திருந்து கனடிய குடியுரிமை பெறப் போகும் நிலையில், அரசு விண்ணப்பங்களை ரத்து செய்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் விண்ணப்பிக்கப்பட்ட ஏறத்தாழ 280,000 பேரின் குடியுரிமை மனுக்களை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கோபமடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் அரசின் வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட போது, குடிவரவுத் துறையை நவீனமாக்க பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் இதன் ஒரு பகுதியாக தேங்கிக் கிடக்கும் [...]
குழந்தை பாக்கியம் கிடைக்க வயது ஒரு பிரச்சினை இல்லை என்பதை சீனாவை சேர்ந்த 75 வயது முதியவர் நிரூபித்து உள்ளார். சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பியி என்ற இடத்தை சேர்ந்தவர் ஷி(இது அவரது புனைப்பெயர் ஆகும்). இவர் அங்கு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய 2-வது மனைவி சமீபத்தில் அங்குள்ள மருத்துவமனையில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை நல்ல ஆரோக்கியமாக 2.8 கிலோ எடை இருக்கிறது. இதன் மூலம் ஷி தனது [...]

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2012க்கான சினிமா 3டி ஸ்மார்ட் டிவிகளை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டிவிக்கள் முற்றிலும் மாறுபட்ட டிசைனுடன் வருகின்றன. அதாவது அவை சினிமா திரை டிசைனைக் கொண்டிருக்கின்றன. இந்த புதிய 3டி டிவிக்கள் 3டி சவுண்ட் சூமிங் வசதியுடன் வருகின்றன. அதனால் இந்த டிவிக்களில் 3டி படங்கள் மற்றும் காட்சிகளைப் பார்க்கும் போது அதன் சத்தம் மற்றும் ஒலி அமைப்பு சூப்பராக இருக்கும். மேலும் இந்த 3டி டிவிக்கள் இன்டலின் வைடி [...]
தற்போதைய காலகட்டத்தில் மணமகன், மணமகள் ஜாதகத்தில் 10 பொருத்தங்கள் இருக்கிறதா? என்றுதான் பெற்றோர் பார்க்கின்றனர். ஆனால் எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்த்தனர். அது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து 10 பொருத்தம் ஆனது. தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய 5 பொருத்தங்களையே தற்போதுள்ள ஜோதிடர்கள் பிரதானமாகப் பார்க்கிறார்கள். இதில் 3 பொருத்தங்கள் இருந்தாலும் திருமணம் செய்யலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் பொருத்தங்களைவிட இருவரது ஜாதக நிலை, ராசி, லக்னம் ஆகியவற்றையும் பார்க்க [...]
சாகும் வயதில் துணை தேடும் பாட்டி! (வீடியோ, படங்கள் இணைப்பு)
ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் லூக் மீது பாலியல் புகார் கொடுத்த அமெரிக்கப் பெண் இப்போது அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். டெல்லியில் லூக்போம்ஸ்பேர்ச் மது அருந்திவிட்டு தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அமெரிக்கப் பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இப்புகார் மனுவைத் தொடர்ந்து லூக் கைது செய்யப்பட்டார். அவருக்கு 1 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் டுவிட்டரில் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையா, லூக் [...]
மனைவி கர்ப்பமாக இருந்தாலே கணவருக்கு பெருமை பிடிபடாது. தனக்கு அப்பா புரமோசன் கொடுத்த மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். அதை விட முக்கியமான விசயம் கர்ப்பிணி மனைவியின் மீது கணவர்களுக்கு அதிக காதலும், நேசமும் ஏற்படும். இதற்கு காரணம் அவர்களின் உடல் அமைப்புதான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். ஆண்களுக்கு கர்ப்பிணி மனைவி மீது அதிகமாக காதல் ஏற்பட அவர்கள் கூறும் காரணங்களை படியுங்களேன். கர்ப்பம் ஆனாலே உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் மார்பகம் பெரிதாகிவிடும். அதேபோல் [...]
